Skip to main content

Posts

தெனாலி ராமன் கதைகள் - அரசியின் கொட்டாவி

தெனாலி ராமன் கதைகள் திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும் அவள் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கவே மன்னருக்குப் பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அவளிருக்கும் பக்கம் செல்வதையே மன்னர் தவிர்த்து வந்தார். அம்மயாருக்கு இது மிகுந்த வேதனையைத் தந்தது. மிகவும் வருத்தத்துடன் இருந்த அம்மையாரைப் பார்த்த தெனாலிராமன் என்ன நடந்தது என்று விசாரித்தார். அம்மையாரோ, நான் கொட்டாவி விடுவது பிடிக்காமல் மன்னர் எனது இருப்பிடத்திற்கு வருவதையே நிறுத்திவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று வருந்தினாள். தெனாலிராமன் இப்பிரச்சனையைத் தீர்ப்பதாக அம்மையாருக்கு வாக்குகொடுத்துச் சென்றான். ஒரு நாள் அரசு அதிகாரிகள் சிலர் அரசரைக் காண வந்தனர். அப்போது தெனாலிராமனும் அரசருடனிருந்தான். அந்த அதிகாரிகள் நாட்டில் பயிர்வளத்தை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி அரசருடன் விவாதித்துக் கொண்டிரு...

Banking Interview Questions And Answers - part 2

Jobs Interview Questions And Answers 27. What is financial inclusion? Answer: Financial inclusion is the availability of banking services at a affordable cost in order to include the weaker section of the society in the banking system. 28. What is the difference between micro finance and micro credit? Answer: Micro credit is giving a small amount of loan to the customers whereas MicroFinance is a wide term. It includes small loan + training on financial matters. In other words, Microfinance= Microcredit + Financial Literacy. 29. What Is Priority Sector Credit? Answer: All Indian banks and foreign banks (which have more than 20 branches in India) are required give 40% of their credit to priority sector out of which 18% is for agriculture. In case of Regional Rural Banks, 60% credit is to be given to priority sector. 30. What Are The Components Of The Monetary Policy Of Rbi? Answer: The components of monetary policy include CRR, Repo rate, reverse repo rate...

Banking Interview Questions And Answers - part 1

Jobs Interview Questions And Answers 1. What is rtgs and neft? Answer: RTGS : Real Time Gross Settlement. NEFT:  National Electronic Fund Transfer. These two are the two methods through which funds can be transferred from one bank to another bank. 2. What is the ‘cost of debt’? Answer: When any company borrows funds, from a financial institution (bank) or other resources the interest paid on that amount is known as ‘cost of debt’. 3. Types of Accounts in Banks? Answer: Saving bank account [SB a/c] : The main purpose of SB a/c is to encourage small savings from the public. Interest paid on SB a/c is 3 percent. Any individual can open SB a/c. An Indian residing at abroad can open a NRI a/c. NRI represents non-resident Indians. Current account:  It is a running and active account. No interest is paid on current a/c. Current accounts can be opened on firm names. Even individuals can also open current a/cs. However, on firm names you cannot open SB...